கரூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தனது மனைவியுடன் வருகை தந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்...
Read More
இந்தியா
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
இன்று சர்வதேச ஒலிம்பிக் நாள்
விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஒலிம்பிக் இயக்கத்தின் மூலம் மேம்படுத்துவதை குறிக்கும் வகையிலும், 1894, ஜூன் 23ல் பாரிஸில் உள்ள சோர்போன்னே (Sorbonne)...
தமிழ்நாடு
விளையாட்டு
கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான்
கரூரில், நடைபெற்ற 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும்
3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியை தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி
கரூரில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ)...
கரூர் செய்திகள்
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா பிறந்தநாள் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழகத்தின் முதல் முதல்வரும் திமுக நிறுவன தலைவருமான அறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் கொண்டாடி...
அழகு குறிப்பு
20 நிமிடத்தில் முகப்பொலிவு பெற
திடீரென வெளியில் ஒரு இடத்திற்கு கிளம்ப வேண்டி இருக்கிறது என்றால் அந்த சமயத்தில் நம் முகத்தை பிரைட்டாக, பொலிவாக வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கும். இன்ஸ்டன்ட் ஆக நம் முகத்தை எப்படி இருபதே நிமிடத்தில் வீட்டில்...
கருமையான கூந்தலை தரும் இயற்கையான ஹேர் டை
நாம் என்றும் இளமையாகவும் அழகாகவும் திகழ வேண்டும் என்று நினைப்பவர்கள் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் அது நிரந்தர தீர்வைத் தரும். அந்த வகையில் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக பலரும் தங்களுடைய...
சமீபத்திய செய்திகள்
கரூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கரூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தனது மனைவியுடன் வருகை தந்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 30 ஆம் தேதி...
கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வேட்பு மனு தாக்கல்
கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வேட்பு மனு தாக்கல்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆசி தியாகராஜன் ஆதரித்து முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட...
கரூரில் காவலர்களை பாராட்டிய எஸ்பி
குளித்தலை அருகே நடைபெற்ற கொலை வழக்கில் சிறப்பான புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத்...
குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்
குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில்
பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு...
அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை
குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் மலை மீது மலைக்கோவிலில் வைக்கப்பட்டிருந்த 5 உண்டியல்கள், மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த 6...
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி நடனம் நிகழ்ச்சி
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 17 ஆம் ஆண்டு சர்வதேச நாட்டிய அஞ்சலி நடனம் ஐந்தாவது நாளான நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்...
ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் 33 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரோட்டம்
கரூர் அருகே பாலமலை முருகன் கோவிலில் 33 அடி உயரம் கொண்ட புதிய தேரின் வெள்ளோட்டம்: திரளாக பக்தர்கள் பங்கேற்பு
கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற பாலமலை முருகன் கோவிலில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 33 அடி...
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரம் 120 அடி மலர்மாலையால் அலங்கரிப்பு!
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திற்கு 120 அடி உயரம் கொண்ட பல்வேறு மலர்களால் 190 கிலோ எடை கொண்ட மலர்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள்...
கரூரில் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
*கரூரில் ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டம்
சிறுவர், சிறுமியருக்கு கேக் வழங்கி பொதுமக்களுக்கு வாழ்த்து...
கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் கணக்கெடுப்பு
கரூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நீர்நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வனத்துறையுடன் இணைந்து ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 10 பேர் இந்த பணியில் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில்...






































